களுத்துறை தெற்கு பகுதியில் ஒரு பகுதி இன்று மாலை முதல் முடக்கப்பட்டுள்ளது.
இதன்படி குரே வீதி இவ்வாறு முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த பகுதியில் கொரோனா நோயாளர்கள் பலர் அடையாளம் காணப்பட்டுள்ளதை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.