மேலும் 420 பேருக்கு தொற்றியது கொரோனா

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு இலக்காகிய மேலும் 420 பேர் இனங்காணப்பட்டிருக்கின்றனர்.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இதனைத் தெரிவித்தார்.

You May also like