கொழும்பு பொரளை சிறுவர் மருத்துவமனையில் இதுவரை 70 சிறுவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
அந்த மருத்துவமனையின் பணிப்பாளர் ஜி.விஜேசூரிய இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த மருத்துவமனையில் தினமும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.