இன்று மட்டும் 364 பேருக்கு தொற்று; 38000ஐ அண்மித்த பாதிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் 364 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 37,625ஆக அதிகரித்துள்ளது.

 

You May also like