இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்துள்ளது.
இன்று மட்டும் 364 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 37,625ஆக அதிகரித்துள்ளது.