இலங்கையில் கொரோனா மரணம் 251ஆக உயர்வு

நாட்டில் மேலும் 4 கொரோனா மரணங்கள் இன்று பதிவாகியுள்ளன.

இதன்படி 47,53,57,72 வயதுகளை உடைய நபர்கள் இன்று பலியாகியுள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களது மரணங்களுடன் சேர்த்து இலங்கையில் இதுவரை 251 பேர் கொரோனா தொற்றினால் மரணித்திருப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

You May also like