நாட்டில் மேலும் 223 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனைத் தெரிவித்தார்.
அதற்கமைய இதுவரை தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 80,222ஆக அதிகரித்திருக்கின்றது என்றும் அவர் கூறினார்.