மேலும் 222 பேருக்கு கொரோனா!

நாட்டில் மேலும் 222 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

அந்த வகையில் கொரோனா தொற்றுக்கு இலக்கானவர்களின் மொத்த எண்ணிக்கை 80,739ஆக அதிகரித்துள்ளது.

You May also like