தடுப்பூசியை பெற்றுக்கொண்ட கோட்டா-மஹிந்த

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் கொவிஷீல்ட் தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டிருக்கின்றனர்.

அமைச்சரவைப் பேச்சாளரான ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இதனை இன்று காலை நடந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பின்போது தெரிவித்தார்.

You May also like