மேலும் 192 பேருக்கு தொற்று

நாட்டில் மேலும் 192 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 81,201ஆக அதிகரித்துள்ளது.

You May also like