பொகவந்தலாவ – சீனாகலை தோட்டம் இன்று பகல் முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த தோட்டத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, அங்கு தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 160ஆக அதிகரித்துள்ளது.
பொகவந்தலாவ – சீனாகலை தோட்டம் இன்று பகல் முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த தோட்டத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, அங்கு தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 160ஆக அதிகரித்துள்ளது.
Designed using . Powered by WordPress.
WhatsApp us