மற்றுமொரு தோட்டம் LOCKDOWN

பொகவந்தலாவ – சீனாகலை தோட்டம் இன்று பகல் முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த தோட்டத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அங்கு தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 160ஆக அதிகரித்துள்ளது.

You May also like