மேலும் 154 பேருக்கு கோவிட்

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 154 பேர் அடையாளம் இன்று செவ்வாய்க்கிழமை காணப்பட்டுள்ளனர்.

இதன்படி தொற்றுக்கு இதுவரை இலக்கானவர்களின் எண்ணிக்கை 88392ஆக உயர்வடைந்துள்ளது.

You May also like