மன்னார் மறை மாவட்ட முன்னாள் ஆயர் அருட்தந்தை இராயப்பு யோசப் இன்று வியாழக்கிழமை அதிகாலை சுகயீனம் காரணமாக மரணமடைந்துள்ளார்.
நீண்ட காலம் உடல் சுகவீனம் காரணமாக ஓய்வு நிலையில் இருந்த அருட்தந்தை இன்று வியாழக்கிழமை அதிகாலை 6 மணியளவில் மணியளவில் உடல் சுகவீனம் காரணமாக மரணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.