மன்னார் முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசப் மறைந்தார்!

மன்னார் மறை மாவட்ட முன்னாள் ஆயர் அருட்தந்தை இராயப்பு யோசப் இன்று வியாழக்கிழமை அதிகாலை சுகயீனம் காரணமாக மரணமடைந்துள்ளார்.

நீண்ட காலம் உடல் சுகவீனம் காரணமாக ஓய்வு நிலையில் இருந்த அருட்தந்தை இன்று வியாழக்கிழமை அதிகாலை 6 மணியளவில் மணியளவில் உடல் சுகவீனம் காரணமாக மரணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

You May also like