மேலும் 97 பேருக்கு கொரோனா

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 97 பேர் அடையளாம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 93 ஆயிரத்து 392 ஆக உயர்வடைந்துள்ளது

You May also like