பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்த அடிப்படை சம்பளமாக ஆயிரம் ரூபா பெற்றுக்கொடுக்கபட்டுள்ளது.
இதன்படி, கடந்த மாத சம்பளத்தை இன்றைய தினம் பெற்றுக்கொண்ட தொழிலாளர்கள் தமக்கு ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, தமக்கான சம்பளவுயர்வை பெற்றுக்கொடுத்தமைக்கு அரசாங்கத்திற்கு பெருந்தோட்ட தொழிலாளர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.