நாளை வங்கிகள் திறக்கப்படும்

நாட்டின் அனைத்து அரச மற்றும் தனியார் வங்கிகள் நாளை திறக்கப்படுமென இலங்கை  மத்திய வங்கி அறிவித்துள்ளது.

அரசாங்கம் நாளை பொது விடுமுறை தினமாக  அறிவித்துள்ள போதிலும் பொது மக்களின் நலன் கருதி இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி  தெரிவித்துள்ளது.

You May also like