மேலும் 127 பேருக்கு கோவிட் உறுதி!

கொரோனா தொற்றுக்கு இலக்கான இலங்கையர்களின் எண்ணிக்கை 95,864ஆக அதிகரித்துள்ளது.

இன்றைய தினம் வியாழக்கிழமை மேலும் 127 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா கூறினார்.

You May also like