உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் குருநாகல் மாவட்டத்தில் மேலும் சில பிரதேசங்கள் முடக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் குளியாப்பிடடி்ய நகரம், துன்மோதர, மேற்கு தண்டகமுவ, கணதுல்ல, பஹல வீரம்புவ ஆகிய 5 பிரதேசங்கள் இவ்வாறு முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பிரதேசங்களில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்ததை அடுத்து இந்நடவடி்ககை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.