முதல் சுற்றில் 1259 பேருக்கு இன்று கோவிட் உறுதி!

நாட்டில் இன்றைய தினத்தில் முதலாவது சுற்றில் 1259 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை உறுதிசெய்தார்.

அந்த வகையில் இதுவரை நாட்டில் தொற்றுக்கு இலக்காகியவர்களின் மொத்த எண்ணிக்கை 116,849ஆக அதிகரித்துள்ளது.

You May also like