இலங்கையில் முதற்தடவையாக கொரோனா தொற்றினால் கர்ப்பிணிப் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் இன்று புதன்கிழமை பதிவாகியிருக்கின்றது.
கம்பஹா – ராகம, பட்டுவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய கர்ப்பிணிப் பெண் ஒவரே கொரோனா தொற்றால் உயிரிழந்திருக்கின்றார்.
இலங்கையில் முதற்தடவையாக கொரோனா தொற்றினால் கர்ப்பிணிப் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் இன்று புதன்கிழமை பதிவாகியிருக்கின்றது.
கம்பஹா – ராகம, பட்டுவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய கர்ப்பிணிப் பெண் ஒவரே கொரோனா தொற்றால் உயிரிழந்திருக்கின்றார்.
Designed using . Powered by WordPress.
WhatsApp us