கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸிடம் இருந்து முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகியிருக்கின்றது.
அதன்படி நாடு ழுவதிலும் உள்ள பாடசாலைகள், முன்பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், அறநெறி பாடசாலைகள், மேலதிகநேர வகுப்புக்கள் என்பன மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது தெரிவித்தார்.