இலங்கையில் இருந்து பிரான்ஸ் செல்வோர் அங்கு 10 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முறைமை நாளை முதல் அமுலுக்கு வருகிறது.
இலங்கை, பங்களாதேஷ், துருக்கி, ஐக்கிய அரபு இராஜ்யம், கட்டார் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாட்டுப் பயணிகளுக்கு இவ் அறிவிப்பை பிரான்ஸ் விடுத்துள்ளது.