ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரான முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்க அக்கட்சியின் மத்திய செயற்குழு ஒப்புதல் அளித்துள்ளது.
ஐக்கிய தேசியக்கட்சியின் தவிசாளரான முன்னாள் எம்.பி வஜிர அபேவர்தன இதனை தெரிவித்தார்.