இலங்கைக்கு அருகில் இன்று 4.8 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்து சமுத்திரத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் இலங்கையில் இருந்து சுமார் 300 கிலோ மீட்டர் தூரத்தில் பதிவாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த நிலநடுக்கம் மட்டக்களப்பு, அம்பாறை, ஏறாவூர், கல்முனை ஆகிய பகுதிகளில் உணரப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.