நாட்டில் அமுலாகியுள்ள பயணத்தடைகள் நீக்கப்படுமா இல்லது நீடிக்கப்படுமா என்பது பற்றிய முடிவு இன்று மாலை வெளிவரவுள்ளது.
இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனைத் தெரிவித்தார்.
பெரும்பாலும் எதிர்வரும் 28ஆம் திகதிவரை பயணத்தடைகள் நீடிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவே கூறப்படுகின்றது.