கொழும்பில் மற்றுமொருவருக்கு டெல்டா தொற்று!

திரிபடைந்த டெல்டா தொற்றுக்கு இலக்கான மற்றுமொரு நபர் கொழும்பில்  அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் இராஜகிரிய – மாதிவெல, பிரகத்திபுர பிரதேசத்தில் வைத்து இனங்காணப்பட்டிருக்கின்றார் என சுகாதார சேவை பிரதி பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய கொழும்பில் திரிபடைந்த டெல்டா தொற்றுக்கு இலக்காகிய 06 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May also like