மேலும் 1173 பேருக்கு கொரோனா!

நாட்டில் மேலும் 1173 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனைத் தெரிவித்தார்.

You May also like