நாட்டில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 07 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்தார்.
மோட்டார் சைக்கிளில் சென்ற 03 பேர் நேற்று உயிரிழந்தவர்களில் அடங்குகின்றனர்.
நாட்டில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 07 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்தார்.
மோட்டார் சைக்கிளில் சென்ற 03 பேர் நேற்று உயிரிழந்தவர்களில் அடங்குகின்றனர்.
Designed using . Powered by WordPress.
WhatsApp us