சி.ஐ.டியில் ஆஜராகினார் ஹரின்

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஹரின் பெர்ணான்டோ குற்றப் புலனாய்வுப் பிரிவில் இன்று முற்பகலில் ஆஜராகியுள்ளார்.

அவர் இன்று முற்பகல் 10.35அளவில் சி.ஐ.டிக்கு முன் ஆஜராகினார்.

ஈஸ்டர் தாக்குதல் குறித்த மேலதிக விசாரணைகளுக்காகவே அவர் இன்று அழைக்கப்பட்டிருக்கின்றார்.

You May also like