கொழும்பு – கொட்டாஞ்சேனையில் விவேகானந்தா உள்ள 05 மாடிக் கட்டிடமொன்றில் பாரிய தீ விபத்து ஏற்பட்டது.
இந்த சம்பவம் இன்று புதன்கிழமை மாலை 5.15 அளவில் இடம்பெற்றதாக கொட்டாஞ்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
தீ விபத்தைத் தொடர்ந்து தீயணைப்புப் பிரிவினர் விரைந்து தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர்.