முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று வியாழக்கிழமை விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிடவுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 70ஆவது நிறைவாண்டு இன்று கொழும்பில் உள்ள.கட்சியின் தலைமையகத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இந்த நிறைவாண்டு விழாவில் மைத்திரி விசேட உரையை ஆற்றவுள்ளார்.