மிலிந்த மொரகொட விவகாரம்; இந்தியா அதிரடி அறிவிப்பு

இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்ட மிலிந்த மொரகொடவை இந்தியா நிராகரித்ததாக வெளியாகிய செய்திகளை இந்தியா மறுத்துள்ளது.

அந்த தகவல்கள் உண்மைக்குப் பிறம்பானவை என்று கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May also like