வெளிநாட்டுப் படையுடன் மட்டக்களப்பில் தரையிறங்கிய இலங்கை படை

இலங்கை படையினருக்கும் வெளிநாட்டுப் படையினருக்கும் இடையிலான போர்ப் பயிற்சி மட்டக்களப்பு – தொப்பிகலை மலைப்பகுதியில் நடந்து வருகிறது.

நீர்க்காகம் போர்ப் பயிற்சியின் 11ஆம் ஆண்டு பயிற்சிகளே இவ்வாறு கடந்த 22ஆம் திகதிமுதல் இடம்பெறுகின்றன. 29ஆம் திகதிவரை இப்பயிற்சிகள் தொடரும்.

You May also like