மாகாண பயணத்தடை மேலும் நீடிப்பு!

நாட்டில் தற்போது அமுலில் உள்ள மாகணங்களுக்கு இடையிலான பயணத்தடை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி எதிர்வரும் 30ம் திகதி வரை இந்த தடை நீடிக்கப்பட்டிருக்கிறது.

You May also like