பிரபல அருட்தந்தையிடம் நாளை விசாரணை!

கொழும்பு பேராயர் இல்லத்தின் பேச்சாளர் சிறில் காமினி பெரேரா அருட்தந்தையிடம் குற்றப்புலனாய்வு பிரிவு நாளை விசாரணை செய்யவுள்ளது.

இதற்கான அழைப்பை திணைக்களம் இன்று வழங்கியுள்ளது.

ஈஸ்டர் தாக்குதல் பற்றி அவர் வெளியிட்ட கருத்து பற்றியே இந்த விசாரணை நடத்தப்படவுள்ளது.

You May also like