தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க போட்டியிடவுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் மாநாடு இன்று கொழும்பு காலி முகத்திடலில் நடைபெற்றது.
மாலை 6.05 மணியளவில் ஜனாதிபதி வேட்பாளராக அநுரகுமார திஸாநாயக்கவின் பெயர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.