கம்பஹாவில் துப்பாக்கி சூடு: ஒருவர் பலி!

போதைப் பொருள் விற்பனை செய்யும் நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக கம்பகா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கெட்டவலப்பிட்டிய சம்பத் எனும் நபரே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதாள உலக குழுவைச் சேர்ந்த கெடவல்பிட்டிய சம்பத் என அழைக்கப்படும் நபர் கம்பஹா மத்வத்து – ஹிரிபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டிலேயே உயிரிழந்துள்ளதாக கம்பகா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You May also like