தேர்தல் குறித்து மற்றுமொரு வர்த்தமானி இன்னும் சற்றுநேரத்தில்!

பொதுத்தேர்தல் தொடர்பில் விஷேட வர்த்தமானி ஒன்று இன்னும் சற்று நேரத்தில் வெளியிடப்படவுள்ளது.

தேர்தலில் அடிப்படை நிர்வாக விடயங்களை அடங்கிய இந்த வர்த்தமானி அறிவித்தலை தேர்தல்கள் ஆணைக்குழு இன்று இரவி வெளியிடவுள்ளது.

இதேவேளை பொதுத்தேர்தல் குறித்து நாளை மறுநாள் 05ம் திகதி வியாழக்கிழமை கொழும்பில் இடம்பெறவுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவில் நடைபெறும் இந்த பேச்சுவார்த்தையில் மாவட்ட தெரிவதாட்சி அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.

 

You May also like