இஷாலினி வழக்கு; நீதிமன்றில் ரிஷாட் ஆஜர்

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் இன்று முற்பகல் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

அவரது கொழுப்பில் உள்ள வீட்டில் தீப்பிடித்து மர்மனாம முறையில் உயிரிழந்த தமிழ் சிறுமி இஷாலினியின் வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்படுகிறது.

இவ் வழக்கில் தற்போது ரிஷாட் எம்.பி 5வது சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ள நிலையில் இன்று ஆஜராகியும் உள்ளார்.

 

You May also like